Archive for August 2013

என் அன்பே   

என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில் 
என் கண்ணீர்த்துளிகள் வரிகளாய்...

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE




என் கண்ணீர்த்துளிகள்.....

Saturday, August 31, 2013
1 Comment

என் உறவே   

சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...

என்றும் அன்புடன்
AMBI RAJEE


நம் உறவை எண்ணி.....

Thursday, August 29, 2013
0 Comments
என் உயிரே   

என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு 
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை 
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE



At facebook


என் புரிந்துணர்வு....

Wednesday, August 28, 2013
0 Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -